Tuesday, March 24, 2009

பழக்கப்பட்ட கதைபோலுள்ளதா? நன்றாக ஞாபகப்படுத்திப் பாருங்கள்

மத்திய லண்டனில் தீவிரவாத தாக்குதலொன்று இடம்பெற்று ஆறு பேர் இறந்ததுடன், மேலும் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லண்டன் நகரத்தினுள் அரசியல் பிரச்சாரங்கள் இடம்பெறுவது தற்போதைக்கு தடைசெய்துள்ள பிரதமர் ஹபயாஸ் கோபூஷ், சட்டத்தினை அகற்றுமாறு கட்டளையிடுகின்றார் (கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரொருவரை நீதிமன்றத்துக்கு அழைத்துவரும்படி பொதுமக்கள் கட்டளையிட வழிசமைக்கும் சட்டம்). ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் பொலிஸ் ஆணையாளரின் கருத்தின்படி, 10000ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் மிகவும் சுதந்திரமாக லண்டன் நகரத்தினுள் நடமாடுகின்றனரென்பதாகும். நகரைப் பாதுகாக்கும்முகமாக 50000ற்கும் மேற்பட்ட விஷேட பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர், கால்வாய்களினுள் வெடிபொருட்கள் (வெடிப்படையும்) தீவிரவாதிகளினால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமென்பதனை கண்டறியும்முகமாக பொலிஸின் மேற்பார்வையின்கீழ் விஷேட படையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாராணியும் இந்நிலைமைதொடர்பில்

1 comment:

Unknown said...

Hi Ahilan,

My congrads! Actualy I don't know Tamil. But Im very happy abt it. Its so good. Good luck !

manori...