Tuesday, March 24, 2009

இடைவேளையின்பின் மீண்டும் உங்களுடன்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின்பின் எம்மால் பேசமுடியாத ஒரு காலகட்டம் உருவாகியது. “பேசமுடியாத இடத்தில் அமைதிகாக்க வேண்டும்” என்ற வித்கஸ்டயின் என்பவரின் கருத்திற்கிணங்க “சமபிம தற்காலிகமாக அமைதிபேணியது”.

உயிர்வாழ்வதற்கான உரிமை மற்றும் பேச்சுச்சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம், சிவில்சமூகம் போன்ற மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் அவசியமாகியது. அந்த அமைதியான காலகட்டத்தின்போது எமது சக்தியினையும், நேரத்தினையும் நாம் அவ்வாறானதொரு மக்கள் சக்தியினை கட்டியெழுப்புவதற்காக பயன்படுத்தினோம்.

தற்பொழுது நாம் மீண்டும் “சமபிம”வினை ஆரம்பிக்கத்தீர்மானித்துள்ளோம்.

No comments: