Wednesday, October 8, 2008

லூயிஸ் ஆபர் கூறிவை…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்று ஒக்டோபர் 9-12ஆம் திகதிவரை இலங்கையில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட எனக்கு அரச தரப்பினர்களையும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் போறோருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட சந்தர்ப்பங் கிடைத்ததையிட்டு முதலில் நன்றி கூறுகின்றேன். (யுத்தம் இடம்பெறும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசம்). இருப்பினும் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை சந்திக்கக் கிடைக்காததை உள்ளிட்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். காரணம் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் சிறுவர்களை அவர்களது படையில் இணைத்தல், பொது மக்களைக் கடத்துதல், அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் உட்பட எல்.ரி.ரி.ஈயினரினால் செய்யப்படும் பாரதூரமான மனிதஉரிமைகளும், மனிதஉரிமை சட்டங்களை மீறுதல் தொடர்பிலும் அவர்களது கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுவரக்கூடியதாக இருந்திருக்கும்.

Read more ..............

No comments: