Wednesday, October 8, 2008

மீன் பிடிக்கும் குசல்ஹாமிக்கு கவுன்சிலின் நுழைவாயிலை முடிவிடவும்

மனிதஉரிமைகள் கவுன்சிலின் உறுப்புரிமைபெறும் அரசுகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் வைகாசி மாதம் 21ம் திகதி நியுயோர்க் நகரில் ஐக்கியநாடுகளின் அலுவலகத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 47 ஆகும். அதில் உறுப்புரிமை பெறுவதாயின் ஒரு நாடு குறைந்தபட்சமேனும் 96 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். 2006ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மனிதஉரிமை கவுன்சிலின் உறுப்பினராக இருந்ததுடன் அதன் உபதலைவராகவும் பணியாற்றியது.

வைகாசி மாதத்தில் இடம்பெறும் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தலின்போது உறுப்புரிமைநாடு தெரிவுசெய்யப்படவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிருந்தது. இருப்பினும் இலங்கை உறுப்புரிமை நாடாக கடந்த இரண்டு வருடங்கள் தொழிற்பட்டது. இதன்போது எல்லா இனத்தவரும் மனிதஉரிமைகள் தொடர்ந்தேர்ச்சியாக மிகவும் பாரதூரமானவகையில் மீறப்பட்டதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

Read more......

No comments: