Wednesday, October 8, 2008

எல்லா குற்றங்களுக்கும் மரணம்தான் தண்டனை

7ம் நூற்றாண்டில் ட்ரக்கோ என்பவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின்கீழ் எல்லா குற்றங்களுக்குமான தண்டனையாக மரணதண்டனை விதிக்கப்பட்டது. அலைந்து திரிதல், மரக்கறி, பழங்களை களவாடுதல் போன்றவற்றுடன் கொலை செய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்பொழுது சிறுகுற்றங்களுக்கும் பாரியகுற்றங்களுக்கும் மரணதண்டனை விதிப்பது பாரபட்சம் என்ற கருத்து எழுந்தபோது ட்ரக்கோ அதற்கு இவ்வாறு விளக்கமளித்தார்.
ட்ரக்கோ கூறிய விதம்

“சிறுகுற்றங்களுக்கும் மரணதண்டனையே உகந்தது. பாரிய குற்றங்களுக்கு மரணதண்டனையைவிட மேலான தண்டனை இல்லாதபடியினால் அக்குற்றங்களுக்கும் மரணதண்டனையே அங்கீகரிக்கின்றேன்”

No comments: