Wednesday, October 8, 2008

மனிதஉரிமை பாதுகாவலர்கள் சிவில் பாதுகாவலர்களாதல்

மனிதஉரிமை செயற்திட்டத்தின்போது சந்தித்த பிரதேசரீதியிலான மனிதஉரிமை செயற்பாட்டின் குழு என்னிடம் கூறியதாவது அவர்கள் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு சபையில் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனரெனக் கூறினார்.

பொலிஸ் அதிகாரிகள் தங்களது கிராமத்திற்கு வந்து சிவில் பாதுகாப்பு செயற்குழுவில் தங்களையும் இணையுமாறு அவர்களிடம் கேட்டுள்ளனர். “நீங்களில்லாவிடில் பொலிஸ் பாதுகாப்பற்ற நிலையிலிருக்குமென்று பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். யுத்தப்பிரதேசங்களில் சேவையாற்றுவதற்காக அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பொலிஸில் தற்போது சேவையாற்றுபவர்கள் தேவையானளவில் அதாவது 100ற்கு 25 வீதமானோர் மாத்திரமாகும்.

No comments: