Wednesday, October 8, 2008

மனிதஉரிமையினைப் பாதுகாத்தல் தொடர்பில் சர்வதேச வேலைத்திட்டம்


ஒரு நாட்டினுள் மனிதஉரிமையுடன் தொடர்புடைய பாரிய பிரச்சனைகள் உருவாகுவதும் பின்பு அவை மறைந்து போவதுமாக இருக்கும். இவ்வாறானதொரு பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலிருக்கும் முக்கியமான எண்ணக்கரு என்னவென்றால் சர்வதேச மனிதஉரிமை பிரிவு ஒன்று இலங்கைக்கு அவசியமா என்பதாகும். இன்று நாம் எதிர்பார்ப்பது மனிதஉரிமையினை பாதுகாப்பது சர்வதேச வேலைத்திட்டத்தின் அவசியத்தன்மையினைப்பற்றி இலங்கையரசு வேறுதரப்பினர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் சர்வதேச சமூகம் அதுதொடர்பில் கொண்டுள்ள கருத்துக்கள் என்பவற்றைப்பற்றி வாதமொன்றினை ஏற்படுத்தலாகும்.

No comments: