Tuesday, October 28, 2008

பாதிக்கப்பட்டவர்

‘பெயரைச் சொல்லுங்கள்.‘
‘படாசாரா‘
‘முழுப்பெயர்?‘
‘படாசாரா தம்பிமுத்து‘
‘என்ன நடந்தது?‘
‘என்னுடைய மகனை சுட்டுக்கொன்றுவிட்டார்கள்’
‘யார் செய்தார்கள்?‘
‘…………………‘
‘யார் சுட்டார்கள்?
‘மகனது குழந்தைகள் மூவரையும் நான்தான் பராமரித்து வருகின்றேன்.ஏன்னையும் கொன்று விடுவார்கள்..’
‘நான் கேட்பது சுட்டவர்களைக் கண்டீர்களா?’
‘ஆம்’

Read more.....

No comments: