Tuesday, October 28, 2008

வடக்கில் கிளைமோர் வைக்கும் சுமணசிறி தம்பியும் கிழக்கில் தற்கொலை செய்துகொள்ளும் செல்லம்மா தம்பியும்

மன்னாரில் வசிக்கும் இளம் பெண்களின் வாழ்க்கைகழிவது யுத்தத்தின் மத்தியிலும் வாழ்வது பாதுகாப்பற்ற நிலையிலுமாகும். அவளது கடின வாழ்க்கைக்கோலம் புத்தளத்தில் வசிக்கும் இளைஞனுக்கு புரியாத ஒரு புதிராகும். வேறுவிதமாகக் கூறினால் வடக்கில் தங்கை செல்லம்மா படும் அவதியினை கிழக்கிலிருக்கும் தம்பி சுமணசிறிக்குப் புரியாது.

இதனை செயற்படுத்துவதற்கான செயற்திட்டத்தை சாதாரணமாக மூன்று டிரக் இன் கீழ் அடக்குவர்.

No comments: